Saturday, 21 September 2013

'நான் செத்துப் பொழச்சவண்டா...'



இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க சேவாக், கம்பீர், யுவ்ராஜ், ஜாகீர் கான், ஹர்பஜன் ஆகியோர் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்த நிஅலியில் நெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் கேப்டனாக சிறப்பாக ஆடியுள்ள யுவ்ராஜ் சிங் மறு பிரவேசம் நடக்கும்போது நடக்கும் அது பற்றி நான் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரு கிரிக்கெட் வீரரனாக தான் கடுமையான போராளி என்று கூறிய யுவ்ராஜ் சிங் கேன்சர் நோயையே எதிர்கொண்டு மீண்டு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் இடம்பெறும் நம்பிக்கை இருக்கிறது என்றார் யுவ்ராஜ் சிங்.

0 comments:

Post a Comment